Youtube Link:
https://www.youtube.com/watch?v=92mk50afDKc
யோவான் 15:7
எல்லா வல்லமைக்கும் மேலான உயர்ந்த வல்லமை ஒன்று இருக்கிறது. அது தான் கடவுள்.
கிறிஸ்துவில் நிலைத்திருப்பது என்றால் என்ன?
1. அவரோடு கூட இருக்கும் உறவில் நிலைத்திருப்பது.
கிறிஸ்துவம் என்பது மதம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை ஆகும்.
இந்த வாழ்க்கை முறையில் அவரோடு கூட இருக்கும் உறவில் எப்படி நிலைத்திருக்க வேண்டும்?
ஜெபம் - தினமும் ஜெபம் செய்ய வேண்டும்.
ஜெபம் தான் தேவனோடு இருக்கும் உறவில் வளருவதற்க்கான முதல் படி.
எதற்காக ஜெபிக்க வேண்டும்?
தேவனுடைய சமுகத்தில் அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க மற்றும் அவருடைய உறவில் வளர...
தேவனுடைய வார்த்தைக்கு இடம் கொடுங்கள்
அவருடைய வார்த்தை நம்முடைய சிந்தனையை நிரப்பவுதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தைக்கு நமக்குள் இடம் கொடுக்காவிட்டால் அது நமக்குள் கிரியை செய்ய முடியாது...
கர்த்தருடைய வார்த்தை நம்மை பெலப்படுத்துவதாகவும் நம்முடைய உணர்வுகளுக்கு இடம் கொடுக்கிறதாயும் இருக்கிறது...
வேதபகுதி
அவர் சர்வ வல்ல தேவனாயிருந்தும் கீழ்படிந்திருந்தார்(இயேசு)
லூக்கா 2:51
மரியாள் (தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் வைத்து சிந்தித்தாள்).
தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் வைத்து சிந்திக்க வேண்டும்.
தேவ பெலத்தை சார்ந்து கொள்ளுவது
நம்முடைய கை கால் அவயங்கள் சரீரத்தை சார்ந்து