குடும்பமும் ஆசீர்வாதம்
1 தீமோத்தேயு 6-17,18,19
தேவ ராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப குடும்பம் மிகவும் முக்கியம்.
வேத பகுதி சங்கீதம் 115-13,15
ஆசீர்வாதம் என்பது உறவின் அடிப்படையில் மட்டுமே தவிர பணத்தின் அடிப்படையில் அல்ல.
உறவுகள் மிகவும் முக்கியம் வேதத்திலிருந்து முன்று குடும்பங்களை நாம்
உதாரணமாக காணலாம்..
ஏசாயா 51-2 ஆபிரகாம் சாராள்.
குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயரை சொல்லி ஜெபிக்க வேண்டும்.
அழைப்பு வேண்டும்
ஆரோனை போல அழைக்காவிட்டால் தானாய் ஒருவன் எற்படுகிறதில்லை.
ஏரேமியா 18-4
• குயவன் - களிமண்
கெட்டு போன வாழ்க்கையை தேவன் கையில் தரும்போது அதை தேவன் பயன்படும் விதமாக மாற்;றுகிறார்
• கணவன் - மனைவி உறவு ஒருமனதில் தான் இருக்கிறது
• கணவன் மனைவி உறவில் ஒருமனமாய் இருக்க என்ன செய்ய வேண்டும்.
• குடும்பத்தில் வரும் காரியங்களை கலந்து ஆலோசிக்கும்போது ஆசீர்வாதம் உண்டாகும். வாக்குவாதம் பண்ண கூடாது.
முதலாவது குடும்பம்: ஆபிராகம், சாராள்
ஆதி 13-14,15,16,17
ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்கு வாதம் உண்டான போது ஆபிரகாம் விட்டுகொடுத்தான்..
இரண்டாவது குடும்பம் : ஓபேத்
11சாமு 6-12,13 தேவனுடைய பெட்டி ஒபேத் ஏதோமின் வீட்டில் இருந்ததின் நிமித்தம் அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
எபி 9-4
மன்னா வைக்கப்பட்ட பொன் பாத்திரம்
ஆரோனின் துளிர்த்த கோல்
10 கட்டளைகள் அடங்கிய கற்பலகை.
தேவ சித்தத்திற்கு ஒப்பு கொடுக்க வேண்டும்
அவர் என்ன சொல்கிறாரோ செய்யுங்கள். அவர் சொல்லாததை செய்யாதீங்க.
முன்றாவது குடும்பம் - 2சாமு 3-1 சவுல் குடும்பம், தாவீது குடும்பம்.
தாவீது வர வர பலத்தான்... சவுல் வர வர பலவீனப்பட்டான்.
நீங்க உங்க குடும்பத்திற்கு முக்கியமான நபர்
யாக்கோபு (மருமகன்) - லாபான் (மாமனார்)
உன் நிமித்;தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்ற குறிப்பினால் அறிந்தேன்